இது ஏன் மோடிக்கு தெரியவில்லை - செல்வப் பெருந்தகை கேள்வி

54பார்த்தது
இது ஏன் மோடிக்கு தெரியவில்லை - செல்வப் பெருந்தகை கேள்வி
காந்தி திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வருவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் டேவிஸ்டாக் சதுக்கத்தின் நடுவில் காந்தியடிகளின் நூற்றாண்டு பிறந்தநாளின் போது 1968 ஆம் ஆண்டு அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கிலாந்து சென்ற போது எனக்கு தெரிந்தது. இது ஏன் மோடிக்கு தெரியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், என் மகளின் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்த வேளையில் நேற்று (30.05.2024) வெஸ்ட் மினிஸ்டர் பூங்காவில் இருக்கும் காந்தியடிகளின் சிலைக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி