ஏன் பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை?

559பார்த்தது
ஏன் பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை?
டெல்லி தலைமை அலுவலகத்தில் பாஜக முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்தது. இதில், தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என பரவலாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அத்தொகுதியில் போட்டியிட்டால் பிரதமரே தோற்பார் என உளவுத்துறை செய்தி சொல்லியது. இதனால் அந்த தொகுதியில் போட்டியிடும் முடிவை பாஜக தரப்பு கைவிட்டதென தகவல்கள் கூறுகிறது. இதனையடுத்து, அவர் கடந்து முறை போட்டியிட்ட உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி