ஏன் வாழை இலையில் சாப்பிட வேண்டும்?

60பார்த்தது
ஏன் வாழை இலையில் சாப்பிட வேண்டும்?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக் குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். இது பாரம்பரியம் என்பதை விட மருத்துவ ரீதியாகவும் உடலுக்கு நன்மை தருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி