சீர்மரபினர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்

61பார்த்தது
சீர்மரபினர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்
கல்வி உதவித்தொகை: 10ஆம் வகுப்பு முதல் ரூ.1000 - 8,000

கண் கண்ணாடி: ரூ.500

இயற்கை மரணம் உதவித்தொகை: ரூ.30,000

ஈமச்சடங்கு உதவித்தொகை: ரூ.5,000

திருமண உதவித்தொகை: மகள் ரூ.5,000 [ம] மகன் ரூ.3,000

விபத்து மரணம் உதவித்தொகை: ரூ.10,000 - 1,25,000

முதியோர் ஓய்வூதியத்தொகை: பிரதி மாதம் ரூ.1,200

கருச்சிதைவு/ கருக்கலைப்பு: ரூ.3,000

வாரியத்தில் உறுப்பினராக சேர தகுதிகள்:

சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்கள். 18 வயது முதல் 60 வயது உள்ளவர்கள்.

தொடர்புடைய செய்தி