என்கவுன்டர் செய்தால்தான் ரவுடிசம் குறையும்: முன்னாள் டிஜிபி

71பார்த்தது
என்கவுன்டர் செய்தால்தான் ரவுடிசம் குறையும்:  முன்னாள் டிஜிபி
என்கவுன்டர் செய்தால்தான் ரவுடிசம் குறையும் என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2006-ல் நான் இணை ஆணையராக இருந்தபோதே காக்கா தோப்பு பாலாஜி எங்கள் ஹிட் லிஸ்டில் இருந்தவர்தான். என்கவுண்டர் செய்தால்தான் இதுபோன்ற ரவுடிசம் குறையும். இது ஒரு பெரிய விஷயம் இல்லை. உத்தரப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் என்கவுண்டர் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு என்கவுண்டர் சாதாரணமாக நடக்கிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி