சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடமாற்றம்

66பார்த்தது
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடமாற்றம்
சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணுவின் பேச்சு பலத்த சர்ச்சையானதையடுத்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸ் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி