டி20 கிரிக்கெட்டில் கோலியை மிஸ் செய்வோம்

78பார்த்தது
டி20 கிரிக்கெட்டில் கோலியை மிஸ் செய்வோம்
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ரோகித் தலைமையிலான இந்திய அணி. அந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன்போது இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அறிவித்தார். அவரின் ஓய்வு குறித்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “டி20 கிரிக்கெட்டில் கோலியை மிஸ் செய்வோம், கடினமான சூழலை எப்படி கையாள்வது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம். அவர் ஆற்றல் மிக்க வீரர்.” என்றார்.

தொடர்புடைய செய்தி