போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உறுதி அளிப்போம்!

65பார்த்தது
தமிழ்நாடு காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. முதல்வரின் நோக்கத்தினை அடைந்திட தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறை ஆகியவை போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது பற்றி விழிப்புணர்வு வீடியோவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி