லட்டின் புனிதத்தன்மையை மீட்டெடுத்து விட்டோம் - திருப்பதி தேவஸ்தானம்

55பார்த்தது
லட்டின் புனிதத்தன்மையை மீட்டெடுத்து விட்டோம் - திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி லட்டின் புனிதத்தன்மை மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் சமூக வலைதளத்தில், "திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது. திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உள்ளது. அனைத்து பக்தர்களின் திருப்திக்காக லட்டு பிரசாதத்தின் புனிதத்தை பாதுகாக்க தேவஸ்தானம் உறுதிபூண்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி