பழிக்குப்பழி அரங்கேறியதா ஆம்ஸ்ட்ராங் கொலை?

549பார்த்தது
பழிக்குப்பழி அரங்கேறியதா ஆம்ஸ்ட்ராங் கொலை?
ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நினைவு அஞ்சலிக்குள் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் கொன்றுள்ளது. ஆகஸ்ட் மாதம்18 ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் வைத்து படுகாலை செய்யப்பட்டார். அந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே முன் விரோதம் நீடித்தது. சபதம் எடுத்து ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி