பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்

75பார்த்தது
பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழ்நாட்டின் சமூக நீதிப் பாதையை தீர்மானிக்கும் பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம். திராவிடர் கழகத்தலைவர் மானமிகு அய்யா கீ.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி