கோபாலபுரம் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

54பார்த்தது
கோபாலபுரம் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்.29) பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் திமுகவின் முன்னோடிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் என பலரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். தற்போது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற அவர், தமிழ்நாட்டின் அரசியலை முக்கால் நூற்றாண்டு காலம் தீர்மானித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்ந்த இல்லத்திற்கு சென்று திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்ததாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி