"பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களை எச்சரிக்கிறேன்"

60பார்த்தது
"பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களை எச்சரிக்கிறேன்"
கரசேவைக்கு ஆட்களை ஜெயலலிதா அனுப்பியதாக கூறுவது சரியா? பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களை எச்சரிக்கிறேன் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், "திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்தான் அண்ணாமலை. அவருடன் விவாதிக்க நாங்கள் அரசியல் அனுபவம் அற்றவர்களா?, இந்துத்துவா-வை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நுழைய பாஜக முயற்சி செய்கிறது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி