தம்பதி இடையே மூன்றாம் நபர் வேண்டாமே..!

57பார்த்தது
தம்பதி இடையே மூன்றாம் நபர் வேண்டாமே..!
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மே 29-ந் தேதி 'சர்வதேச தம்பதியர் தினம்' கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறையால் பல தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைந்து வருகிறது. அதன் வெளிப்பாடாக உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதில் மூன்றாம் நபர்களின் தலையீடு, வாக்குவாதங்கள் போன்றவை அதிகரிக்கும்போது, ஒற்றுமையாலும், அன்பாலும் கட்டப்பட்டக் கோட்டை தகர்ந்து விடும். எனவே எந்த நிலையிலும் கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி