விபத்து ஏற்படுத்தி தப்பிய வழக்கில் இருவர் கைது

76பார்த்தது
விபத்து ஏற்படுத்தி தப்பிய வழக்கில் இருவர் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய வழக்கில் குற்றவாளிகள் இருவரை நொய்டா போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 26) செக்டார் 24 பகுதியில் ஜனக் தேவ் என்ற நபர் காரில் மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் அளிக்க புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். விபத்தை ஏற்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி