ஆன்லைன் பரிவர்த்தனைகள் அறிமுகமாவதற்கு முன்னர் கைகளில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்வோம். அப்போது நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது நமக்கு தெரியும். ஆனால் Gpay, Paytm போன்றவை வந்த பிறகு பரிவர்த்தனைகள் எளிதாகி விட்டதால் எவ்வளவு செலவு செய்கிறோம் என கணக்கே இல்லாமல் செலவு செய்து கொண்டிருக்கிறோம். எனவே பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை கைவிடுதல் அல்லது குறைத்துக் கொள்ளுதல் அவசியம்.