காரியாபட்டியில் புதிய நீதிமன்றம் ஜூலை 26-ல் திறப்பு

78பார்த்தது
காரியாபட்டியில் புதிய நீதிமன்றம் ஜூலை 26-ல் திறப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கே. செவல்பட்டி பகுதியில் புதியதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் காரியாபட்டி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி