மழை நேரத்தில் குழந்தைக்கு வறுத்த உணவுகளை கொடுக்காதீர்கள்

70பார்த்தது
மழை நேரத்தில் குழந்தைக்கு வறுத்த உணவுகளை கொடுக்காதீர்கள்
மழையில் பல வகையான கிருமிகளும் பாக்டீரியாக்களும் வருகின்றன. இதன் காரணமாக தொற்று மற்றும் நோய்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. ஆகையால், மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு வறுத்த பொருட்கள் கொடுக்க கூடாது. இதனால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மீன்கள் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். இந்த நேரத்தில் கோழி இறைச்சியை உட்கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். மேலும், உப்பு அதிகமாக சேர்க்கப்பட்ட சிப்ஸ் போன்றவற்றை கொடுக்ககூடாது.

தொடர்புடைய செய்தி