வேளாங்கண்ணியில் குவியும் லட்சக்கணக்காக பக்தர்கள்.!

64பார்த்தது
வேளாங்கண்ணியில் குவியும் லட்சக்கணக்காக பக்தர்கள்.!
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா நேற்று (ஆக.29) தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் கடைசி நாளான செப்டம்பர் 7-ம் தேதி தேர் பவனி நடக்க இருக்கிறது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 3500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி