முன்னாள் அமைச்சர் சகோதரருக்கு முன்ஜாமின் மறுப்பு

57பார்த்தது
முன்னாள் அமைச்சர் சகோதரருக்கு முன்ஜாமின் மறுப்பு
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் தர மறுத்துள்ளது. தன் குடும்பத்தை மிரட்டி நிலத்தை பத்திரப்பதிவு செய்துகொண்டதாக பிரகாஷ் என்பவர் அளித்த புகாரில் விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி