காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த நிதி அமைச்சர்

68பார்த்தது
அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிய வைத்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கல்லூரணி எஸ். பி. கே தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் 255 பள்ளிகளில் ஏறத்தாழ 14 ஆயிரத்து 677 மாணவ மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி