"அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்"

60பார்த்தது
"அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்"
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்த வேண்டும். அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி