மிரட்டும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை?

70பார்த்தது
மிரட்டும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழ்நாட்டில் 20%க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, அக்.14, 15-இல் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி. சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி