"தமிழ் ராக்கர்ஸ்" நிர்வாகிகள் பகீர் வாக்குமூலம்!

56பார்த்தது
"தமிழ் ராக்கர்ஸ்" நிர்வாகிகள் பகீர் வாக்குமூலம்!
கேரள சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் நிர்வாகிகள் குமரேசன், பிரவீன்குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், முக்கியத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் ரிக்லைனர் சீட்டுகள் கொண்ட திரையரங்கில் 5 இருக்கைகளை புக் செய்து, நடுவில் இருப்பவர் போர்வையால் போர்த்திக்கொண்டு கேமரா தெரியாதவாறு வீடியோ பதிவு செய்ததாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி