பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

56பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி கூட்ட அரங்கில் இன்று காரியாபட்டி பேரூராட்சி சேர்மனும், குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவருமான ஆர். கே. செந்தில் தலைமையில் இரண்டாம் காலாண்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி