வத்திராயிருப்பு சாலையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து

85பார்த்தது
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பகுதியைச் சார்ந்தவர் பஞ்சவர்ணம் வயது 60. இவர் கிருஷ்ணன் கோகுல் வத்திராயிருப்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது சங்கர் ராஜ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பஞ்சவர்ணம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஞ்சவர்ணம் காயம் அடைந்த நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி