சிவகாசி: பட்டாசுகள் பதுக்கியவர் கைது..

81பார்த்தது
சிவகாசி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே சானார்பட்டி கிராமத்தில் எம். புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் உள்ள முட்புதரில் அட்டைபெட்டியில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தன. மேலும் முட்புதரில் பட்டாசுகளை பதுக்கிய நபர் யார் என்று விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கூடலிங்கம் என்பது தெரிய வந்தன. மேலும் பதுக்கிய பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் கூடலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி