யாசகம் பெற்ற ரூ.1 கோடியை மக்களுக்கு தந்த மாமனிதர் (Video)

75பார்த்தது
தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் பூல்பாண்டியன் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருவதோடு பணத்தை சேமித்து ஒவ்வொரு வருடமும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார். ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று யாசகம் பெற்று இதுவரை மொத்தமாக ரூ.1 கோடிக்கு மேல் மக்களுக்காக கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இன்று (அக். 8) கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் ரூ. 10,000-ஐ பூல்பாண்டியன் வழங்கினார்.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி