விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி பேருந்து நிறுத்த பகுதியில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மேலமடை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் மாரீஸ்வரன் இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது இருக்கன்குடி பேருந்து நிறுத்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக இருப்பது தெரிய வந்தது காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்