சாத்துார்: காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது...

55பார்த்தது
சாத்தூர் அருகே காட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் மதுவிலக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியிலிருக்கும் போது காட்டு பகுதியிலுள்ள முள்செடி மறைவில் வைத்து கஞ்சா விற்பனை செய்படுவதாக வந்த ரகசிய தகவல் வந்தன. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு போலீஸார் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் சாத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, தினேஷ் மீது மது விலக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி