லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 50 பேர் பலி

64பார்த்தது
தெற்கு லெபனானில் தாக்குதலை தீவிரமாக்கிய இஸ்ரேல், 50 பேர் உயிரிழப்பு என லெபனான் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில், இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மேலும், தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களை குறிவைத்து தாக்குதல் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி