இலங்கை இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்

67பார்த்தது
இலங்கை இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்
இலங்கையின் இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் 3வது பெண் பிரதமராவார். இதற்கு முன்னதாக முதல் பெண் பிரதமரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமராக பதவி வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இலங்கையின் 3வது பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி