டால்கம் பவுடர் நிரப்பப்பட்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகள்

71பார்த்தது
டால்கம் பவுடர் நிரப்பப்பட்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகள்
டால்கம் பவுடர் நிரப்பப்பட்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு போலி ஆன்டிபயாடிக் மருந்துகள் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு பதிலாக ஸ்டார்ச் மற்றும் டால்கம் பவுடர் ஆகியவற்றிலிருந்து மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி