'யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது"

68பார்த்தது
'யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது"
நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 2 ஆண்டுகளில் 30 லட்சம் மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின் உரையாற்றிய உதயநிதி, "இந்தத் திட்டம் வருவதற்கு முந்தைய ஆண்டு 36 மாணவர்கள் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெற்றனர். தற்போது 47 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி