லட்டு சர்ச்சை.. மன்னிப்பு கோரிய நடிகர் கார்த்தி

80பார்த்தது
லட்டு சர்ச்சை.. மன்னிப்பு கோரிய நடிகர் கார்த்தி
திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பவன் கல்யாண் சார், உங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை கடைபிடிக்கிறேன் என கூறியுள்ளார். முன்னதாக பவன் கல்யாண் லட்டு 'ஜோக் அல்ல' என கண்டனம் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி