ஆபாச படங்கள்: இது கொடுமையானது என நீதிபதி வேதனை

83பார்த்தது
ஆபாச படங்கள்: இது கொடுமையானது என நீதிபதி வேதனை
குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று (செப். 23) ரத்து செய்தது. தீர்ப்பின் போது நீதிபதி கூறுகையில், “குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான். குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க மத்திய அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும். இது கொடுமையானது.” என்றார்.

தொடர்புடைய செய்தி