ராஜபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் வைத்து நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அவதூறாக பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நகர தலைவர் சங்கர்கணேஷ் தலைமையில் டைகர் சம்சுதின் முன்னிலை வகித்தார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் A. ரெங்கசாமி நகர, வட்டார நிர்வாகிகள் R. M. லட்சுமணன், கோபாலகிருஷ்ணன், கணேசன், HMS கண்ணன், முருகராஜ், காளிதாஸ், பால்கனி, ரவி ராஜா, சிவசுப்ரமணி, K. S. சுந்தரம், தமழ் செல்வம், வெங்கட்ராமன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி