பெருமாள் கோயில் தீர்த்தம் எனும் அற்புத மருந்து

51பார்த்தது
பெருமாள் கோயில் தீர்த்தம் எனும் அற்புத மருந்து
பெருமாள் கோயில்களில் விசேஷமே அங்கு கொடுக்கப்படும் தீர்த்த பிரசாதம் தான். இந்த தீர்த்தத்தை மூன்று முறை தருவார்கள். அதாவது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்பதே இதன் பொருள். பச்சை கற்பூரம், துளசி, மஞ்சள், ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படும் தீர்த்தம் புனிதமானது என்பதோடு கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளுக்கும் நல்லதொரு மருந்தாக அமைகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

தொடர்புடைய செய்தி