வாக்குஎன்னும் மையத்தில் விழுப்புரம் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

61பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள, பனையபுரம் மேல்நிலைப் பள்ளியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை நடைபெற்றது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், நேற்று 8 மணியளவில் மின்னணு வாக்குகள் எண்ணப்பட்ட இந்நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச், முகவர்கள் அடையாள அட்டையுடன் உள்ளே செல்கிறார்களா? என ஆய்வு மேற்கொண்டார். போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி