அரகண்டநல்லூரில் கும்பாபிஷேகத்தை ஒட்டி யாகம் தொடங்கியது

53பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் குன்றின் மீது அமைந்துள்ள, மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இன்று (ஆகஸ்ட் 20) முதல் கட்டமாக மகா யாகமானது வேத மந்திரங்கள் முழங்க தொடங்கியது.

தொடர்புடைய செய்தி