மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கிய அமைச்சர்

66பார்த்தது
மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கிய அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக முதல் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஜூன் 10) பாடப் புத்தகங்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் மாவட்ட சேர்மன் , பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்

தொடர்புடைய செய்தி