ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலம் 60 நாட்களாக குறைப்பு

50பார்த்தது
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலம் 60 நாட்களாக குறைப்பு
இந்தியாவில் ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற கால அளவில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி