திடீரென ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. மூழ்கிய வாகன ஓட்டிய

85பார்த்தது
கன்னியாகுமரி நாகர்கோவிலில் திடீரென ஊருக்குள் சுனாமி போல் கடல் நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலையில் அடித்து சென்ற வாகன ஓட்டி கீழே விழுந்தார். கன்னியாகுமரியில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை, 68 கிலோ மீட்டர் தூர கடலோரப் பகுதியில் இன்று (அக்., 17) மாலை 5.30 மணிவரை கடல் சீற்றம் 1.5 முதல் 2.0 மீட்டர் வரை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி