12 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

553பார்த்தது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென என்று பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, செஞ்சி அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 6 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து வியபாரிகள் வாங்கிய 6 ஆயிரம் நெல் மூட்டைகள் தற்போது பெய்த திடீர் மழையில் நினைந்து சேதமானது.

தொடர்புடைய செய்தி