கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை

64பார்த்தது
கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இன்று காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி