அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அரசமைப்பை மாற்ற முடியாது

82பார்த்தது
அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அரசமைப்பை மாற்ற முடியாது
பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்போது, “அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு மற்றும் அரசமைப்பை மாற்றிவிடும் என காங்கிரஸ் பொய்யை பரப்புகிறது. அயோத்தியில் ராமர் கோயில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பாஜக கோவிலை கட்டியது. கடவுள் ராமரை விட தன்னை பெரியதாக காங்கிரஸ் நினைக்கிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி