ஆர்சிபி அணிக்கு விஜய் மல்லையா வாழ்த்து

67பார்த்தது
ஆர்சிபி அணிக்கு விஜய் மல்லையா வாழ்த்து
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது வாழ்த்து செய்தியில், "ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் மிகுந்த உறுதியுடன் முன்னேறினர். போட்டியின் தொடக்கத்தில் இருந்த தொடர் தோல்விகளால் சோர்வடையவில்லை. இந்த வெற்றியுடன் 4வது இடத்தை பிடித்திருக்கிறீர்கள். பின்வாங்காதீர்கள், கோப்பையை நோக்கி உங்கள் பயணத்தை தொடருங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி