அனைத்தையும் வீடியோ பதிவு செய்வதா? - ரோகித் ஷர்மா

79பார்த்தது
அனைத்தையும் வீடியோ பதிவு செய்வதா? - ரோகித் ஷர்மா
நான் கூறியும் அத்துமீறி எனது உரையாடலை பதிவு செய்து ஒளிபரப்பியுள்ளனர். வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பியது தனியுரிமையை மீறிய செயல் என ரோகித் ஷர்மா காட்டமாக கூறியுள்ளார். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தனியாக பேசுவதை வீடியோ பதிவு செய்வதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த ஐபிஎல் தான் மும்பை அணியில் என் கடைசி ஆட்டம் என ரோகித் ஷர்மா பேசியது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்புடைய செய்தி