வீடியோ: பள்ளிக்குள் மாட்டிக் கொண்ட சிறுவன்

77பார்த்தது
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள லோஹ்ரா கிராமத்தில் திங்கள்கிழமை ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆசிரியர்கள் 30 நிமிடம் முன்னதாக பள்ளியை மூடினர். அதன் பின் பூட்டி விட்டு சென்றனர். ஆனால் ஒரு சிறுவன் உள்ளே இருந்துள்ளான்‌. சுமார் 2 மணி நேரம் பள்ளியிலேயே அழுது கொண்டே இருந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்தனர். விஷயம் அறிந்த அதிகாரிகள், பூட்டை அகற்றி வாலிபரை வெளியே கொண்டு வந்தனர். இதற்கு காரணமான ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி