வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

61பார்த்தது
வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட வழக்கில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு அவகாசம் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நிதிமன்றம், கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. சம்பவம் நடந்து இரண்டரை ஆண்டு ஆன நிலையில், 189 பேரிடம் விசாரணையும், 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி